Posts

எண்ணற்ற நன்மைகள் தரும் எண்ணெய்க் குளியல்!

Image
  எண்ணெய்க் குளியல்: எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நாம் பழங்காலத்தில் இருந்தே கடைப்பிடித்து வரக்கூடிய ஒரு பழக்கம் . `பதார்த்த குண சிந்தாமணி’ என்ற மருத்துவ நூலில் , ` நோயணுகா விதி ’ என்று ஒரு பாடல் இருக்கிறது. அதில், நம்மை நோய் தாக்காமல் இருக்கச் செய்யவேண்டிய காரியங்கள் குறித்துப் பல விஷயங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன. அவற்றில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும் ஒரு பகுதி. அந்த அளவுக்கு தமிழர்கள், மருத்துவத்தில் எண்ணெய் தேய்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் . எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் கிடைக்கும் பலன்கள் * இரைப்பு,இளைப்பு நோய்கள்  நீங்கும். * முகத்தில் உண்டாகும் நோய்கள்  நீங்கும்.   * மூக்கடைப்பு  நீங்கும். * அதிவியர்வை நீங்கும். * தெளிவு உண்டாகும் * தலை,முழங்கால்கள் உறுதியடையும் * ஐம்புலன்களுக்கும் பலம் * தலைவலி ,பல்வலி நீங்கும் * உடல் பலமாகும் * தோல் வறட்சி நீங்கி தோல் பளபளப்பாகும் * முடி கறுத்து வளரும் * சோம்பல்  நீங்கும் * சுவையின்மை நீங்கும் * நல்ல குரல் வளம் உண்டாகும் * மிகவும் முக்கியமாக   உடற்சூட்டை சமநிலைக்கு கொண்டு வந்து, நோயெதிர்ப்புத் திறனை அதிகரித்து உடலை நோய்

சித்த மருத்துவ அழகு குறிப்புகள் - வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்து சருமம் பொலிவு பெற..

Image
  சருமத்தின் அழகையும், பொலிவையும் பாதுகாக்க வீட்டில் கிடைக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்தி வந்தாலே போதுமானது. அழகை பாதுகாக்கும் சித்த மருத்துவ குறிப்புகளை பார்க்கலாம்.      *பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும். *தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும். *தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும்  *ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும் *முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும் *நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும். *தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சு

வாழ்வில் நாம் மற்றும் நம் குடும்பத்தினர் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை.

Image
  மனிதன் உயிர்வாழ உணவு அவசியம். அதே மனிதன் ஆரோக்கியமாக வாழ சத்தான உணவு மிகவும் அவசியம் * வேர்க்கடலை, பேரீச்சம்பழம் தினமும் ஸ்நாக்சாக சாப்பிடலாம். * கீரை   வாரம்  3 முறை பருப்புக்கூட்டாகவும், ராகி யை சேமியாவாகவும் கொழுக்கைட்டையாகவும், ரொட்டியாகவும் வாரம்  இருமுறை சாப்பிடலாம்! * ஆப்பிள்,ஆரஞ்சை விட பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள் அதிகம்!   தினமும் சாப்பிடடுங்கள்! பெண்களின் ஆரோக்கியம் மேம்பட..     *   தயவு செய்து மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும் வாங்கி உபயோகிக்கவும்.     *   தினமும் 5 பேரிச்சம்பழம் குறைந்த பட்சம் சாப்பிடுங்கள்!      *   மிகவும் முக்கியமாக   - கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட வேண்டும்! ஆண்களின் ஆரோக்கியம் மேம்பட.. *  தயவு செய்து பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை உண்ணாதீர்கள்.  *சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர்   குடிக்கவும்! நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை முடிந்த அளவிற்க்கு பயன்படுத்துவோம்.  இழந்த ஆரோக்கியத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும் 50% ஆரோக்கியத்தை மீட்டெடுக்க நாம் நம்

கருப்பு பூஞ்சை குணமாக சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வை தரும் சீமை அகத்தி

Image
  கருப்பு பூஞ்சை ஒரு சின்ன அலசல்  : பூஞ்சை வளர்வதற்கு மிக வசதியான் இடம்:                              சூரிய ஒளி   படாத இடம் கருப்பு பூஞ்சை எங்கெலாம் இருக்க வாய்ப்பு ?                     *    மண்                     *   மக்கும் குப்பைகளில்.                     *   ஈரப்பதம் அதிகம் உள்ள இடங்களில் . கருப்பு பூஞ்சை யார் யாருக்கு வரும் ?               *    நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக  இருப்பவர்களுக்கு               *    சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்      கொள்ளாமல்    இருப்பவர்களுக்கு    ( சர்க்கரை நோயாளிகள்)                 *     உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு              *    புற்றுநோய் போன்ற நோய்கள் உள்ளவர்களுக்கு              *    அதிக ஸ்டீராய்டு மாத்திரைகளை பயன்படுத்துபவர்களுக்கு              *      தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களுக்கு ..                                அறிகுறிகள் : ஆரம்ப கட்ட அறிகுறிகள் :     *    கண் சிவப்பாக இருத்தல் , கண் வலி     *   காய்ச்சல் ,  தலைவலி   , இருமல்     *   மூச்சுவிட ச

100% உண்மை கொரோனா குணமடைய சித்த மருத்துவர் வீரபாபு கூரிய அசத்தலான சித்த மருத்துவ கசாயம்

Image
                      கொரோனா நோய் தடுப்பு கஷாயம் மூலிகை தேநீர்                                                                  சுக்கு                            -  100  கிராம்                           அதிமதுரம்                -  100  கிராம்                           சித்திரத்தை             -   30   கிராம்                          கடுக்காய் தோல்    -  30   கிராம்                         விரலி மஞ்சள்           -  10   கிராம்                         திப்பிலி                       -   10  கிராம்                         ஓமம்                             -  10  கிராம்                         கிராம்பு                       -  10  கிராம்                          மிளகு                            - 10  கிராம்                               இவை அனைத்தையும் ஒன்றாக அரைத்து பொடி செய்து கொள்ளவும் . தினமும் காலை சிற்றுண்டி முடித்தபின் 1 ஸ்பூன் மூலிகை பவுடர்க்கு 3 டம்ளர் அல்லது 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து பாதியாகும் வரை கொதிக்க விடவும் . பின்பு இனிப்பு தேவை என்றால் நாட்டு சக்கரை சேர்த்து சுக்கு மல்லி காப

கொரோனா நோயாளியின் ஆக்சிஜென் லெவேலை அதிகரிக்க இதனை பின்பற்றுங்கள்,கொரோனா நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் கொரோனா நோயாளியை பாதுகாக்கவும் ,நம் முன்னோரின் சித்த மருத்துவ குறிப்புக்கள்

Image
                                                    Dr.V.G.Sowmi siddha medicine tips         கொரோனா நோயாளியின் ஆக்சிஜென் லெவேலை அதிகரிக்க                                                                    இதனை  பின்பற்றுங்கள்                       நுரையீரலில் தொற்று ஏற்பட்டு ஆக்ஸிஜன் லெவல் குறைந்து விட்டால் ஆக்ஸிஜன் லெவலை மூன்று சித்த மருந்துகளின் துணை கொண்டு எப்படி உயர்த்துவது 1) 1/2 டம்ளர் தேங்காய் பால் உடன் 1/2. டீ ஸ்பூன் கடுக்காய் தூள் கொண்டு கலந்து காலை மாலை இரண்டு வேளை குடித்து வர ஆக்ஸிஜன் லெவல் 99 சதவிகிதம் ஏறும். 2) 1/2 டம்ளர் தேங்காய் பால் உடன் 1/2 டீ ஸ்பூன் கிராம்பு தூள் சேர்த்து கலந்து காலை மாலை இரு வேளை குடித்து வர ஆக்ஸிஜன் லெவல் 99 சதவிகிதம் ஏறும். 3) வெள்ளை முள்ளங்கி சாறு 1/2 டம்ளர் எடுத்து 1/2 டீ ஸ்பூன் நித்ய கல்யாணி பொடி கலந்து காலை மாலை இரு வேளை குடித்து வர ஆக்ஸிஜன் லெவல் 99 சதவிகிதம் ஏறும் இதை பருகும் விதம்... உணவுக்கு முன்னோ அல்லது உணவுக்கு பின்னோ பருகலாம் இதை எல்லோருக்கும் அனுப்பி வையுங்கள், பயன் அடையட்டும். உடலில்~ஆக்சிஜன் அளவு*98~100* க்குள் இ